தேவையான பொருட்கள்:
1.கடலைமாவு-1கப்.
2. காய்ச்சிய பால்-2கப்.
3.நெய்-1கப்.
4.சர்க்கரை-3கப்.
செய்முறை:
1.வாணலியில் நெய்யை ஊற்றி கடலைமாவையும் அதில் போட்டு,நெய்யும் ,கடலைமாவும் சேர்ந்து பூரித்துக் கொண்டு வரும் சமயம் பால்,சர்க்கரை இரண்டையும் கொட்டி கிளரிக் கொண்டிருக்க வேண்டும்.பந்து போல சுருண்டு வரும் வரை கிளரவும்.
2.ஒரு தட்டில் நெய்யை தடவி அதில் வாணலியில் உள்ள கலவையை பரவலாக ஊற்றி, சூடு ஆறிய பின்பு கேக் வடிவத்தில் வில்லைகளாக போடவும்.சுவையான செவன்கப் கேக் தயார்.
நன்றி.
1.கடலைமாவு-1கப்.
2. காய்ச்சிய பால்-2கப்.
3.நெய்-1கப்.
4.சர்க்கரை-3கப்.
செய்முறை:
1.வாணலியில் நெய்யை ஊற்றி கடலைமாவையும் அதில் போட்டு,நெய்யும் ,கடலைமாவும் சேர்ந்து பூரித்துக் கொண்டு வரும் சமயம் பால்,சர்க்கரை இரண்டையும் கொட்டி கிளரிக் கொண்டிருக்க வேண்டும்.பந்து போல சுருண்டு வரும் வரை கிளரவும்.
2.ஒரு தட்டில் நெய்யை தடவி அதில் வாணலியில் உள்ள கலவையை பரவலாக ஊற்றி, சூடு ஆறிய பின்பு கேக் வடிவத்தில் வில்லைகளாக போடவும்.சுவையான செவன்கப் கேக் தயார்.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக